யாழில் மீண்டும் தொடங்கியது சுற்றிவளைப்பு தேடுதல்கள்?

வன்முறையை கட்டுப்படுத்தவென்ற பேரில் தமிழ் மக்களை அச்சமூட்டும்  தேடுதல்கள் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அரச ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் யாழில் வன்முறையை கட்டுப்படுத்த  முப்படை களமிறங்கியதாக பிரச்சாரப்படுத்த தேடுதல்களில் காவல்துறைக்கு மேலதிகமாக அதிரடிப்படையும்,இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் வழிப்பறி மற்றும் வன்முறைச் சம்பவங்களினை கட்டுப்படுத்தும் முகமாக முப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக காலை முதல் அரச ஆதரவு தொலைக்காட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளன. இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் … Continue reading யாழில் மீண்டும் தொடங்கியது சுற்றிவளைப்பு தேடுதல்கள்?